தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி
Baku in Azerbaijan. பகுதியில் கல்வி கற்க சென்ற இலங்கை மாணவர்கள் மூவர் அவர்கள் தங்கி இருந்த வீட்டு தொடரில்
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன