தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி

Spread the love

தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி

Baku in Azerbaijan. பகுதியில் கல்வி கற்க சென்ற இலங்கை மாணவர்கள் மூவர் அவர்கள் தங்கி இருந்த வீட்டு தொடரில்

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .

சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது

என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply