கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
இலங்கை – கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற திடீர் மோதலில் சிக்கியிருவர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சுமார் 12 பேர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர் .
பபகிடி வதை சட்டம் இடம்பெற்றால் எட்டு வருடம் கல்வி பயில தடை என புதிய சட்ட நடைமுறையை அமூல்
படுத்திய கோட்டபாய இந்த குழு மோதலுக்கு என்ன தீர்வு காண போகின்றார் ..?
மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகும் ..!