தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்

Spread the love

தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து பாட்டியம்மாவை காப்பாற்றிய பொலிஸ்காரன்

அவுஸ்ரேலியா Perth’s south-east. பகுதியில் திடீரென வீடு ஒன்று

பற்றி எரிந்தது அப்பொழுது அந்த வீட்டுக்குள் பாட்டியம்மா ஒருவர் சிக்கி கொண்டார் ,

அங்கு விரைந்த காவல்துறை சிப்பாய் ஒருவர் தனது உயிரை

துச்சமென மதித்து அந்த முதியவரை காப்பாற்றிய காட்சிகள்

ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது

குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது

தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து
தீப் பிடித்த வீட்டுக்குள் பாய்ந்து

Leave a Reply