இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த 150 நாய்களை புகுந்து மீட்ட – மாமனிதர்கள்

Spread the love

இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த 150 நாய்களை புகுந்து மீட்ட – மாமனிதர்கள்

தென்கொரியாவில் இறைச்சிக்கு வெட்டி விற்கப்பட இருந்த நூற்றி

ஐம்பது நாய்களை Humane Society International, என்ற அமைப்பு மீட்டு சென்றுள்ளது

இந்த நாய்கள் மீட்க பட்ட செய்தி மிருக ஆர்வலர்கள் இடத்தில மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அனைத்து நாய்களும் அமெரிக்காவுக்கு ஏற்ற பட அங்கு திறந்த வெளியில்

சுதந்திரமாக உலவிட விடப் பட்டுள்ளது
நாயை

தின்னும் நாய்கள் தென் கொரியார்கள் என மக்கள் திட்டி கமன்ட் செய்து வருகின்றனர்

இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த
இறைச்சிக்கு வெட்டப் பட இருந்த

Leave a Reply