திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை
Spread the love

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

இலங்கையில் பல மில்லியன் மோசடியில் ஈடுபட்டார் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்க பட்ட ,திலினி பிரியமாலியை கோட்டை நீதவான் நீதிமன்று பிணையில் விடுதலை செய்துள்ளது .

இலங்கையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இவரது மோசடி குற்ற சட்டு வழக்கில் ,இவர் ஆயூள் தண்டனை பெறுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இவ்விதம் பிணையில் விடுதலையாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளார் .

No posts found.