வடகிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பு

இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை
Spread the love

வடகிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பு

வடகிழக்கு பகுதியில் அதிக குளிரினால் இறந்த கால்நடைகளுக்கு ,இழப்பீடு வழங்க அரசு இணக்கம் தெரிவித்துள்ளது .

இதன் அடிப்படையில் உரியவர்கள் , உரியமுறை ஆதாரங்களை காண்பித்து இந்த இழப்பீட்டு தொகையை பெற்று கொள்ள முடியும் என்கிறது அரசு .

தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட இந்த கால்நடைகள் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது .

No posts found.