திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை

Spread the love

திருமலையில் 6 கிராமங்கள் முடக்கம் – திணறும் இலங்கை

இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வரும் நிலையில் இன்று திருகோணமலையில் உள்ள

ஆறு கிராம சேவகர் பிரிவுகள் முடக்க பட்டுள்ளன

அதே போல மேலு பல கிராமங்கள் முடக்க படும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது

,மக்கள் நடமாட்டம் முழுவதுமாக முடக்க படும் அபய நிலை எழக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது

மீளவும் முன் அறிவித்தல் இன்றி கிராமங்கள் முடக்க படலாம் எனவும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்

    Leave a Reply