கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
நுவரெலியாவில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின்
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் தலைகீழாக வீழ்ந்ததில் அதில் பயணித்த இருபது பேர் படு காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,குறித்த
விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்