இலங்கை
இலங்கையில் 2 மீட்டர் லண்டன் இடைவெளியை பின்பற்ற அறிவிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த இலங்கையில் புதிய விதிகள் அறிமுக படுத்த பட்டுள்ளன
இரண்டு மீட்டர் இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வாறு பின்பற்ற மீறினால் தண்ட
பணம் அறவிடும் நிலை ஏற்படுத்த பட்டுள்ளது
பிரிட்டனில் இவ்வாறு மேற்கொள்ள பட்ட நிலையில் நோயின் தாக்குதல் கட்டு படுத்த பட்டது குறிப்பிட தக்கது