திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
Spread the love

திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்

திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தும் ,மக்களின் காட்சிகள் வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நுகோடையில் வீடுகளுக்கு காகிதம் மற்றும் இரும்பு கம்பிகள், சேகரிப்பவர்கள் போல செல்லும் இவர்கள் ,அங்குள்ள மக்கள் விபரங்களை சேகரிக்கின்றனர் .

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் வேளை பார்த்து ,வீட்டுக்குள் நுழையும் இவர்கள் அங்கு திருட்டில் ஈடுபடுகின்றனர் .

இவ்விதமாக இவர்கள் திருட்டு வேலையை அவதானித்த மக்களினால் ,இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .

மக்களினால் பிடிக்க பட்ட திருடர்கள், நீண்ட நேரமாக மின் கம்பத்தில் கட்டி வைக்க பட்டு,அவர்கள் மீது அகோர தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர்களை போல மேலும் பலர் இவ்வாறு உலாவுவதாகவும் ,மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

Leave a Reply