தாலிபான் கட்டு பாட்டுக்குள் வீழ்ந்து கொண்டிருக்கும் ஆப்கான்
ஆப்கனிஸ்தானில் தாலிபான்களின் கட்டு பாட்டுக்குள் அந்த நாட்டின் அதி முக்கிய மாகாணங்கள்
வீழ்ந்துள்ள ,இதனை அடுத்து அதிகமான பகுதிகள் தமது கட்டுப் பாட்டுக்குள் உள்ளதாக தாலிபான் அறிவித்துள்ளது
அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் அந்த மண்ணில் இருந்து விலகிய நிலையில் இருபது
வருடங்களின் பின்னர் தாலிபான்கள் தமது தாக்குதல்களை வேகப்படுத்தி வருகின்றனர்
அமெரிக்காவின் ஆதரவில் செயல் பட்டு வந்த ஆளும் அரசு ,கவிழ்க்க படும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது