தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை

Spread the love

தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை

ஆப்கான் நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் தாலிபான் விடுதலை

போராளிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

இதே போராளிகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய தாக்குதலில் இருநூறுக்கு

மேற்பட்டவர்கள் பலியாகினர் .அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இவை இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply