இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்

Spread the love

இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்

பாகிஸ்தான் Balochistan மாகாணத்தில் அரச துணை இராணுவ குழுக்களை இலக்கு வைத்து நடத்த

பட்ட தாக்குதலில் நான்கு துணை படை குழுக்கள் பலியாகின ,மேலும் எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்

பலவேறு பட்ட குழுக்கள் பாகிஸ்தானில் போராடி வருகின்றனர் ,அவர்களை கட்டு படுத்துவது என்பது கடினமான

ஒன்று ,ஆரம்பத்தில் இலங்கையில் தமிழ் குழுக்கள் உருவாகியது போன்று இங்கேயும் ,பலமான பல அமைப்புக்கள் ,உள்ளன ,அதில் அரச ஆதரவு பெற்ற குழுக்களும் உள்ளடங்கும்

அவ்விதமான தாக்குதல் சம்பவமாக இவை பார்க்க படுகிறது .

    Leave a Reply