தாய் இரு மகள்களுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை

Spread the love

இலங்கை -தாய் இரு மக்களுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை

இலங்கை -பட்டுயாய பகுதியில் 35 வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன்
கிணற்றில் பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் .

இரண்டு வயது மற்றும் எழுவது பெண் பிள்ளகைங்களை கிணற்றில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை புரிந்துள்ளார்

இந்த தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
புத்தாண்டு பிறக்கின்ற முன்தின வேளையில் இந்த தற்கொலை இடம்பெற்றுள்ளது

குறித்த மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் video

Leave a Reply