ஒபிரேசன் செய்யும் பொழுது பற்றி எரிந்த பெண்

Spread the love

மருத்துவமனையில் -ஒபிரேசன் செய்யும் பொழுது பற்றி எரிந்த பெண்

ருமேனியா – நாட்டில் புற்று நோயால் பாத்திக்க பட்ட பெண்மணி ஒருவருக்கு விசேட சத்திர (ஒபிரேசன்)சிகிச்சை நிலையத்தில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டன

அப்பொழுது தீ கொண்டு நடத்த பட்ட சிகிச்சையில் அந்த பெண் உடல் பற்றி எரிந்த நிலையில் பாதிக்க பட்டுள்ளார் .

மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ள நிலையில் தற்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .

குறித்த முறை சத்திர சிகிச்சைக்கு பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஆரம்பிக்க பட்டுள்ள விசாரணைகளின் முடிவிலேயே அங்கு நிகழ்ந்தது என்ன என்பது தொடர்பில் தெரியவரும் என கூற படுகிறது

Leave a Reply