தாயை கொலை செய்த மகன் கைது

Spread the love

தாயை கொலை செய்த மகன் கைது

இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் பெற்ற தாயை வெட்டி கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்

73 வயதுடைய தாயாரே இவ்வாறு மகனால் படுகொலை செய்ய

பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்


மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Leave a Reply