தாயை கொலை செய்த மகன் கைது
இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் பெற்ற தாயை வெட்டி கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்
73 வயதுடைய தாயாரே இவ்வாறு மகனால் படுகொலை செய்ய
பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன