கடலில் குளித்த பெண்ணை தாக்கிய திமிங்கலம்
அவுஸ்ரேலியா கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரை நீரடியால் மறைந்து வந்த திமிங்கலம் தாக்கியுள்ளது
எனினும் இதன் கோர தாக்குதலில் சிக்கிய பொழுதும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்
இந்த வராம இடம்பெற்ற மூனறாவது சுறா ,திமிங்கல தாக்குதல் இதுவாக பதிய பெற்றுள்ளது