தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்
யாழ்பாணத்தில் தடியால் வண்டியை இழுத்து யாழ்பாணத்து ,
தமிழர் ஒருவர் உலக சாதனை நிலை நாட்டியுள்ளார் .
1500 கிலோ எடையுள்ள ஊர்தியை .ஐம்பத்தி ஒன்பது வயதுடைய,
செல்லையா திருச்செலவாம் என்கின்ற முதியவர் ,
இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் .
தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்
நானூறு மீட்டர் தூரத்தை ஏழு நிமிடம் 48 வினாடிகளில் இழுத்து ,
மகத்தான சாதனையை நிலை நாட்டியுள்ளார் .
இவர் இதற்கு முன்னரும் நீண்ட பல சாதனைகளை ,
நிலை நாட்டி தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இவரது இந்த சாதனைகள் ,தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
- டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி