தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
இலங்கையில் தமிழரை புறம்தள்ளி அரசியல் தீர்வை வழங்க
மறுக்கும் எதிரியுடன் கூட்டு வைத்துள்ள லண்டன் புலி கட்சிகள் .
விடுதலை புலிகள் மிக பெரும் ஆதரவை பெற்று ஈழ மண்ணின் விடியலுக்கு உரத்து குரல் கொடுத்து வந்த அதே கட்சி ,இன்று எதிரிகளுடன் கூட்டு வைத்து ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண போவதாக தெரிவித்துள்ளனர்
இறுதி போரில் எதிரியானவன் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டு ,தமிழரை அடிமைகளாக நினைத்து ,அவர்கள் உரிமையை பறித்து நசுக்கி வருகின்றான் .
தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
அவ்வாறான எதிரியானவன் ஆயுத பலம் அற்று நிரபராதியாக நிற்கும் தமிழருக்கு எவ்விதமான தீர்வை பெற்று தருவான் என்பதே கேள்வியாக உள்ளது .
அவ்வாறான புறசூழல் காணப்படும் இவ்வேளையில் ,லண்டன் புலிகட்சி இலங்கை சென்று தமிழர்க்கு தீர்வு திட்டம் தொடர்பாக பேசுகிறது .
இவர்கள் கேட்கும் திட்டத்தை பரம எதிரி வாழங்குவானா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு