தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
இலங்கையில் தமிழரை புறம்தள்ளி அரசியல் தீர்வை வழங்க
மறுக்கும் எதிரியுடன் கூட்டு வைத்துள்ள லண்டன் புலி கட்சிகள் .
விடுதலை புலிகள் மிக பெரும் ஆதரவை பெற்று ஈழ மண்ணின் விடியலுக்கு உரத்து குரல் கொடுத்து வந்த அதே கட்சி ,இன்று எதிரிகளுடன் கூட்டு வைத்து ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண போவதாக தெரிவித்துள்ளனர்
இறுதி போரில் எதிரியானவன் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டு ,தமிழரை அடிமைகளாக நினைத்து ,அவர்கள் உரிமையை பறித்து நசுக்கி வருகின்றான் .
தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
அவ்வாறான எதிரியானவன் ஆயுத பலம் அற்று நிரபராதியாக நிற்கும் தமிழருக்கு எவ்விதமான தீர்வை பெற்று தருவான் என்பதே கேள்வியாக உள்ளது .
அவ்வாறான புறசூழல் காணப்படும் இவ்வேளையில் ,லண்டன் புலிகட்சி இலங்கை சென்று தமிழர்க்கு தீர்வு திட்டம் தொடர்பாக பேசுகிறது .
இவர்கள் கேட்கும் திட்டத்தை பரம எதிரி வாழங்குவானா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி