தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்
Spread the love

தமிழருக்கு அதிகாரம் வழங்கப்படுமாம் இராசமாணிக்கம் சாணக்கியன்

இந்தியயாவினால் மேற்கொள்ள பட்ட 13 வாது சட்ட சீர் திருத்தும் மேற்கொள்ள பட்டு அதில் மேலதிக சில அதிகாரங்கள் இணைக்க பட்டு ,மாகாணங்களுக்கு தீர்வு வழங்க படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் .

எதிர்வரும் ஆண்டு தேர்தல் இடம் பெற்று அதன் பின்னர் அமைக்க படும் எமது ஆட்சியில் இந்த தீர்வு முன் வைக்க படும் என, ரணில் தெரிவித்துள்ளதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார் .

தேர்தலில் வெல்ல இவ்வாறான ஒரு கபட நாடாகத்தை ரணில் ஆட ஆரம்பிட்டுள்ளதன் வெளிப்பாடாக இதனை பார்க்க முடிகிறது .

ரணில் விக்கிரமசிங்க நரி என்பது இதன் மூலம் மீளவும் அம்பலமாகியுள்ளது

வீடியோ