தனியார் வங்கிகளில் பணம் மீள பெறுவது தடுக்க படுகிறது – பீதியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருங்கடி காரணமாக இலங்கையில் உள்ள
தனியார் வங்கிகளில் வைப்பில் வைக்க பட்ட பணத்தினை மீள பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
தற்போது குறித்த தொகைக்கு மேல் மீள பெற முடியாத வரையறை விடுக்க பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்றால் தனியார் வங்கிகள் அடித்து பூட்டும் நிகழ்வுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.