காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா

Spread the love

காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா

இலங்கை காலிமுக திடலில் சமீப நாட்களாக மக்கள் போராட்டம் வீழ்ச்சியடைந்த

நிலையில் காணப்பட்டது ,ஊரடங்கு ,மற்றும் இராணுவ குவிப்பின் காரணமாக மக்கள் வருகை மந்தமாக காணப்பட்டது

இன்று வழமை போல மக்கள் அதிகம் வருகை தந்து தமது எதிர்ப்பை காண்பித்த வண்ணம் உள்ளனர்

தொடர்ந்து இடம் பெறும் இந்த போட்டத்தின் வாயிலாக இதுவரை கோட்டா பதவி விலகாது உள்ளமை


மக்களை மேலும் கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது

    Leave a Reply