தனியார் பேரூந்து சேவைகள் நாளை முதல் முடக்கம்

Spread the love

தனியார் பேரூந்து சேவைகள் நாளை முதல் முடக்கம்

இ;லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடி காரணமாக எரிபொருள் தட்டு நிலவுகிறது


டீசல் வழங்கா விட்டால் நாளை முதல் தனியார் பேரூந்து சேவைகள் இயங்கப்படாது முடக்கம்பெறும் என தனியார் பேரூந்து சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது

இன்று இருபது வீதமான பேரூந்துகள் சேவைகளில் ஈடுபட்டுள்ளன ,அவை நாளை முதல் நிறுத்த படும் என்பது இவர்கள் எச்சரிக்கையாக உள்ளது

பேரூந்து சேவை இயங்க விட்டால் நாடு முற்று முழுதாக முடக்க நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது .

இவ்வாறு முடக்க பட்டால் மக்கள் கொதித்தெழுந்து அரசுக்கு எதிராக தொடர்
போராட்டங்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply