தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

Spread the love

தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இதுவரை இடம்பெற்ற கைது எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது ,தொடர்ந்து பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

    Leave a Reply