தங்க கரண்டியில் உணவு உண்ட கோட்டா வைரலாகும் வீடியோ
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையில் தங்கத்தினால் செய்ய பட்ட கரண்டி ,முள்ளுக்கரண்டி ஊடக உணவு உட்கொண்டு வந்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் அங்கிருந்த சமையலறை கூடத்தை சோதனை செய்த பொழுது இந்த அதிர்ச்சிகர சம்பவங்கள் கண்டு பிடிக்க பட்டன .
தங்க கரண்டிகள் ஊடகங் நாள் தோறும் உணவு உட்கொண்டு ஏப்பம் இட்டு வந்த கோட்டாவின் இந்த ஆடம்பர வாழ்க்கை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கியிருந்த ராஜபக்ச குடும்பத்தின் வாழ்வு மக்கள் மத்தியில் சர்ச்சையையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
இனவாதத்தை கக்கி மக்களை முட்டாளாக்கி தமது சுகபோக வாழ்விற்கு மக்களை பாவித்து வந்துள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .