கோட்டாபய விமானத்துடன் வீழ்ந்து இறப்பார் மக்கள் பிரார்த்தனை
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிட தொடர்ந்து மறுப்பு தெறிவித்து வரும் நிலையில் இலங்கையில் மக்கள் கொந்தளிப்பு அதிகமாகி வருகிறது
இன்று மாலைதீவில் இருந்து சிங்க பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்றின் மூலம் பயணிக்கவுள்ளார்.
இவரது இந்த விமானம் சிங்கப்பூரில் தரை இறங்கியதும் அவர் பதவி விலகல் கடிதத்தை கையளிப்பார் என எதிர் பார்க்க படுகிறது .
கோட்டாபய சிங்கப்பூர் போகும் வழியில் விமானத்துடன்வீழ்ந்து இறந்து மடிவார் என மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர் .
அவ்வாறு கோத்தபாயா இறந்தால் தமக்கு மகிழ்ச்சி என போராட்டக்கார்கள் ஆரவாரத்துடன்தெரிவித்து வருவதுடன் இதே கருத்து சமூக வளைத் தளங்களிலும் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.