உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது இருவர் மரணம்
கிரேக் தீவு பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .இந்த உலங்குவானூர்தி விபத்தில் அதில் பயணித்த இரு விமானிகளும் பலியாகினர்.
பலியானவர்களில் ஒருவர் ரொமேனியா மற்றும் கிரேக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது.
இந்த உலங்கு வானூர்தி கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கியதால் அதனை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
கடலில் வீழ்ந்து மூழ்கிய உலங்கு வானூர்தி தற்போது மீட்க பட்டுள்ளது .இந்த விமான விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.