டொயிலட் பேப்பர் தர மறுத்த தாயை கோரமாக தாக்கிய மகன்
அமெரிக்கா -வடக்கு Los Angele பகுதியில் தாய் ஒருவர் மகனுக்கு டொயிலட்
பேப்பரை குறைத்து வழங்கியுள்ளார் ,அத்துடன் மறு ரோல்களை எடுத்து பதுக்கி வைத்துள்ளார் .
இதனால் ஆத்திரமுற்ற மகன் தாயை அகோரமாக தாக்கியுள்ளார் ,பலத்த
காயமடைந்த தயார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
மகன் அதிக பேப்பரை தினமு பாவிப்பதால் தாயார் இதனை பதுக்கி
வைத்துள்ளார் ,கொரனோ வைரஸ் காரணமாக டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது
இதனால் தான் இவ்விதம் மறைத்து வைத்து சேமிப்பு முறையில் பாவித்து வந்ததாக தயார் தெரிவித்துள்ளார் .
ஆனால் இருபத்தி ஆறு வயது மகனோ அதனை கருத்தில் கொள்ளாது இந்த கோர தாக்குதலை மேற்கொண்டுள்ளார்
வெளி நாடுகளில் இந்த டொயிலட் பேப்பருக்கு கடும் தட்டு பாடு நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது