ஜேர்மனியில் மக்களுக்குள் புகுந்த கார் 30 பேர் காயம் video

Spread the love

ஜேர்மனியில் மக்களுக்குள் புகுந்த கார் 30 பேர் காயம்

ஜெர்மன் நகரம் Volkmarsen பகுதிக்குள் இடம்பெற்ற carnival நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களுக்குள்


வேகமாக வந்த கார் ஒன்று புகுந்ததால் சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் முப்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் .

சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் .

இது திட்டமிட்ட பட்ட தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply