ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதல் 50 பேர் பலி
சீனாவை தாயகமே கொண்டு பரவி வந்த கொரனோ வைரஸ் தாக்குதல் தற்போது முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது ,இதன் தாக்கம் தற்பொழுது ஈரானை ஆக்கிரமித்துள்ளது .
இதுவரை சுமார் ஐம்பது பேர் இந்த நோயால் பலியாகியுள்ளனர் .
அதிகளவான மக்கள் Qom பகுதியில் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் .
மேலும் ஆயிர கணக்கில் இந்த நோய் தாக்கத்தால் பாதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது