ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்
ஜெர்மனியில் பலஸ்தீன காசா சிறுவனை அந்த நாட்டு காவல்துறையினர்
கதற கதற இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஜெர்மனியில் சட்டம் ஒழுங்கு உள்ளது எனவும் ,ஐரோப்பா சட்டத்தை மதிக்கின்ற நாடு என்ற கொள்கை உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆனால் இங்கே மனித உரிமை ,சிறார் நலன் என்பனவற்றை மதிக்காது ,மிக கொடூரமாக குற்றாவளியை போன்று அந்த அப்பாவி சிறுவனை போலீசார் இழுத்து செல்லும் காட்டு மிராண்டி தனத்தை பாருங்கள் .
ஜெர்மனியில் காசா சிறுவனை கதற கதற இழுத்து செல்லும் போலீஸ்
இவை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை நேரடியாக காண்பிக்கிறது .
இஸ்ரேல் மக்களை கொடூரமாக கொன்று குவித்து ஏப்பம் இட்ட அதே ஜெர்மன் ,இன்று அதே இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கி இவ்வாறு மிக பெரும் அடடூழியத்தை ஆடி செல்கிறது .
இப்பொழுது இடம்பெற்று வருவது மத மோதலாகவே இதன் ஊடக பார்க்க முடிகிறது .
ஏழைகளை உயர்ந்தவன் ஏறி மிதிப்பான் என்பதற்கு இவை ஒரு உதாரணமாகும் .