ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு

ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு
Spread the love

ஜப்பானில் மோடி ரணில் நேரில் பேச்சு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் ,ஜப்பான் டோக்கியாவில் சந்தித்து பேசியுள்ளனர் .

ஜப்பான் முன்னாள் ஜனாதிபதியின் மரண இறுதி நிகழ்வில் ,கலந்து கொண்ட பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

இந்த சந்திப்பில் இலங்கை, இன்றைய நிதி நெருக்கடி மற்றும் ,கடன் உதவிகள் தொடர்பாக பேச பட்டுள்ளது .

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவும் என்கின்ற, உறுதி மொழி நரேந்திர மோடியினால் வழங்க பட்டுள்ளது, என்கிறது இலங்கை தரப்பு .

தற்கால இலங்கையின் நெருக்கடியை தணிப்பதற்கு ,கடன்மேல் கடனை வாங்கி இலங்கை குவித்து வருகின்றமை தெரிந்ததே .

Leave a Reply