ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்

ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
Spread the love

ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்

இலங்கை ஜனாதிபதி ஆலோசகராக மீளவும் Ashu Marasinghe நியமிக்க பட்டுள்ளார் .

இவர் நாய் ஒன்றை துஸ் பிரயோகம் செய்ததாக தெரிவித்து பணி நீக்கம் செய்ய பட்டார் .

இதனை அடுத்து தற்போது மீளவும் ,அவர் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.