ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையில் பேச்சு

தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்
Spread the love

ஜனாதிபதிக்கும் மொட்டுக்கும் இடையில் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று (29) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது