சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா
உக்கிரேன் மீது போர் தொடுத்து வரும் ரசியா உக்கிரேன் தலைநகர் கீவ் அருகில் உள்ள மக்களுக்கு சோவியத் யூனியன் பஸ்போட் வழங்கியது கண்டு பிடிக்க பட்டுள்ளது
பெட்டிகளில் பலநூறு சோவியத் யூனியன் பஸ்போட் எடுத்துவரப்பட்ட நிலையில் அவை உக்கிரேன் இரானுவத்தால் கண்டு பிடிக்க பட்டு காட்சிக்கு வைக்க பட்டுள்ளது
ரசியாவின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள உக்கிரேன் சில மாநிலங்களில் உள்ள மக்களுக்கு சோவியத் யூனியன் பஸ்போட் வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது
இவ்வாறு உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்ட சோவியத் யூனியன் பஸ்போட்
உலக பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் தமது நாட்டின் ஒரு அங்கம் என்பதை சோவியத் யூனியன் பஸ்போட் மூலம் ரசியா இடித்து கூறியுள்ளது
ரசியா நாட்டின் இந்த நடவடிக்கை உலக நாடுகளின் சட்டங்களை மீறிய செயல் என உக்கிரேன் தெரிவித்துள்ளது
கடந்த தினம் ரசியா மழை போல ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ,இவை இஸ்ரேல் மீது கமாஸ் போராளிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஒப்பான ஒன்றாக பார்க்க படுகிறது
சோவியத் யூனியன் பஸ்போட் மக்களுக்கு வழங்கும் ரசியா
கடினமான சண்டைக்களத்தை வெற்றிகரமாக தாம் முறியடித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த சண்டைக்களத்தின் பொழுது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் உக்கிரேனில் ,உக்கிரேன் அதிபருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்
இவரது இந்த பேச்சுக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது ,
உக்கிரேன் மக்களுக்கும் ,உக்கிரேன் அரசு மற்றும் இராணுவத்தினருக்கு சோவியத் யூனியன் பஸ்போட் பெட்டிகளை திட்டமிட்டே சிக்க வைத்து கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ரசியா
அப்படி என்றால் அடுத்து ரசியா மேக்கொள்ள போகும் செக்மேட் நடவடிக்கை மிக பாரதூரமான ஒன்றாக அமைய போகிறது
உக்கிரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் இலக்கு வைக்க படும் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்திருந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் உக்கிரேன் பயணம் மிக முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
- வன்னி மைந்தன் –