சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
Spread the love

சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

சோமாலிய தலைநகர் பகுதியில் ,நடத்த பட்ட பாரிய குண்டு தாக்குதலில் இருபது பேர் பலியாகியுள்ளனர் .

சோமாலியா தலைநகர் அருகில் உள்ள ,கொட்டல் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .

இந்த குண்டு தாக்குதலை அடுத்து , அந்த பகுதியை கிளர்ச்சி படைகள் தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சி படைகள் இராணுவத்தினருக்கு , இடையில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த குண்டு தாக்குதல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் ,என அஞ்ச படுகிறது .

    Leave a Reply