சூதாட்டம் ,கிளப்புக்களில் தங்கி குத்தாட்டம் போட்ட 73 பேர் கைது
இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இரவிபு விடுதிகள் ,சூதாட்டம் ,பப்புக்கள்
என்பன அடித்து பூட்ட பட்டுள்ளன
அவ்வாறான தடை உத்தரவுகள் விதிக்க பட்ட பொழுதும் அதனை மீறி திறந்து நடத்திய குற்ற
சாட்டில் 73 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்