சுவாமி இலங்கை வருகிறார் – ஆப்பு வைக்க படுமா ..?
இலங்கை அரசுடன் ஒட்டி உறவாடி வரும் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு அவசர பயணம் ஒன்றை மேற் கொள்கிறார்
இவரது இந்த பயணத்தின் பொழுது இலங்கை எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய செயல் திட்டங்கள் தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுகிறது