14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா
இலங்கை கவிரவில பாக்றோ தோட்டத்தில் வைத்து 14 வயது மாணவி ஒருவரை அறுபத்தி ஐந்து வயது தாத்தா ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உபடுத்தியுள்ளார்
மேற்படி நபர் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
சிறுமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்