சுரங்கம் அமைத்து இந்தியாவுக்குள் புகுந்த தீவிரவாதிகள்
இந்தியாவுக்குள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் சுரங்கம்
அமைத்து புகுந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு தீவிரவாதிகள் நுழைந்தமை இரகசிய தகவல்கள் ஊடக கிடைக்க
பெற்றதை அடுத்து குறித்த சுரங்க பாதை கண்டுபிடிக்க பட்டு அழிக்க பட்டுள்ளது என இந்தியா இராணுவம் அறிவித்துள்ளது