சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்

Spread the love

சுமந்திரன் வீட்டருகில் இராணுவ சிப்பாய் மரணம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராக விளங்கி வரும் சுமந்திரன் வீட்டின் அருகில்
இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் மதற்கொலை புரிந்துள்ளார்

இவரது இந்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
இருபத்தி இரண்டு வயதான இந்த இளம் சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளதாக முதல்கட்ட விசாரங்களில் தெரிய வந்துள்ளது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமன் சுமந்திரன் வீடருகில் இடம்பெற்ற இராணுவ சிப்பாய் தற்கொலை சமபவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இலங்கை இராணுவத்தின் இளம் இராணுவ சிப்பாய் மேற்கொண்ட இந்த தற்கொலை சம்பவவத்திற்கு உரிய காரணம் இதுவரை தெரியவில்லை

சமீப காலங்களாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் இவ்விதமான தற்கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை அதிகரித்து செல்கின்றது

இது அவர்கள் உளவியல் உரனில் ஏற்பட்ட
அதீத தாக்கம் காரணமாக இடம் பெருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply