சுமந்திரனை கண்டித்த சிறிதரன் – நான்காம் மாடியில் விசாரணை

Spread the love

சுமந்திரனை கண்டித்த சிறிதரன் – நான்காம் மாடியில் விசாரணை

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திர விடுதலை

புலிகளுக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார் , அதன் ,தொடர்ச்சியாக தொடர்ந்து கோட்டபாயாவை வெல்ல வைக்கும்

முகமாகக பின் கதவு வழியாக உதவிகளை பெற்ற சுமந்திரன் ஆடுகளத்தை திறந்தார்

கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட சஜித்தை இவ்வாறு புலிகள்

வெறியை கிளப்பி சிங்கள மக்கள் ஆதரவினை பெற்றார்களோ அதே போன்று இம்முறையும் அதே பாணியில் ,தந்திர விளையாட்டை சுமந்திரன் ஊடாக ஆரம்பிக்க பட்டது

அவ்விதம் அதே சுமந்திரன் ,இவ்வாறு கருத்துக்களை கூறிய பொழுதெல்லாம் அதனை சரி என்றே கட்சி தலைவர் கிழட்டு சம்பந்தர் தெரிவித்து

வந்தார் ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுதும் அதனையே தெரிவித்துள்ளார்

எனவே தமிழ் மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் ,சம்பந்தன் சுமந்திரை தோற்கடிக்க வேண்டும் ,


சுமந்திரன் தொடர்பான கருத்தை கண்டித்து பேசிய சிறிதரன் நான்காம் மாடியில் சிக்க வைத்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

விரிவாக சொல்ல போனால் அவர் மிரட்ட பட்டு அவரது வாய்க்கு பூட்டு போட பட்டுள்ளது .


கோட்டாவின் காதில் சுமந்திரன் ஓத்திட அதே விளையாட்டு இடம்பெறுகிறது .

இவற்றோடு இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளையும் தொடர்பு படுத்தின தற்போது தமிழர் தேசத்தை மைய படுத்தி நகரும் பல்வேறு பட்ட விடயங்கள் வெளியில் தெரிய வரும்

சுமந்திரனை கண்டித்த
சுமந்திரனை கண்டித்த

Leave a Reply