தடுத்து வைக்க பட்ட 180 பேர் விடுதலை – வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கையில் கொரனோ நோயின் காரணமாக இராணுவத்தினரால்
கைது செய்யப்பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 180 பேர் தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ளனர்
பிரிந்த தம் குடும்பத்தினருடன் மீள் இணைந்திட .
இராணுவ
விமான படை தளத்தில் தடுத்து வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்