இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை

Spread the love

இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை

இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்

இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்

சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என

தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply