இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்
இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்
சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என
தெரிவிக்க பட்டுள்ளது