சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Spread the love

சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை

சிலாபத்தில் குத்தகை நிறுவனத்தில் 11 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளளதாக அந்த குத்தகை நிறுவனம் தெரிவித்துள்ளது

குறித்த குத்தகை நிறுவனத்திற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த இரும்பு பெட்டகத்ததை வெட்டி உடைத்து அதற்குள் இருந்த 11 இலட்சம் பணத்தை எடுத்து சென்றுள்ளனர் .

வளமை போன்று அலுவலகம் வருகை தந்த பணியாளர்கள் குறித்த குத்தகை நிறுவனம் உடைக்க பட்டு பணம் கொள்ளை அடித்து செல்ல பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

இதனை அடுத்து தற்போது சிலாபம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

வீடியோ