கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்

நான் பதவி விலக மாட்டேன் ரம்புக்வெல்ல
Spread the love

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்

கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஆயராகியுள்ளார்

முன்னாள் சுகாதார அமைச்சராக விளங்கிய கெஹலிய ரம்புக்வெல்ல அவ்வேளை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது குற்றபாலனாய்வு திணைக்களத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல ஆயராகியதை அடுத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீடியோ