கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆயர்
கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஆயராகியுள்ளார்
முன்னாள் சுகாதார அமைச்சராக விளங்கிய கெஹலிய ரம்புக்வெல்ல அவ்வேளை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்போது குற்றபாலனாய்வு திணைக்களத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல ஆயராகியதை அடுத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது