சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி

சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி
Spread the love

சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி

இலங்கையில் பல மக்களின், மூன்று பில்லியன் பணத்தை மோசடியான முறையில் ,சுருட்டிய திலினி கைது செய்யப்பட்டு ,சிறையில் அடைக்க பட்டார் .

இவருடன் பல அரசியல்வாதிகள் ,மற்றும் மகிந்தாவின் மனைவி உள்ளிட்டவர்கள் ,நெருங்கியவர்களாகவும் விளங்கினர் .

மகிந்த மனைவியின் ,பலமில்லியன் பணத்தை இவர் வியாபாரம் செய்து வந்துளளர் .

இவர்களது முகவராக இவர் செயல்பட்டுள்ளார் .

சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி

எனினும் அவை மூடி மறைக்க பட்டுள்ளது .இந்த பெண்ணை யார் என்றே தெரியாது என அறிக்கை விட்டவர் ,மகிந்த ராஜபக்சவின் மனைவி அவர்கள் .

ஆனால் தற்போது அவருடன் கூட நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி ,இவர்கள் பின்புலம் ,எது வரை உள்ளது என்பதை பார்த்து தீர்ப்பை ,நீங்களே எழுதி கொள்ளுங்கள் மக்களே .

பூலன் ராணியை கேள்வி பட்டிருக்கிறோம் ,இவர் இந்தியாவை சேர்ந்தவர் அரசியல் ஈடுபட்ட பின்னர் சுட்டு கொலை செய்யப் பட்டார் .

அவருக்கும் கொள்ளை ராணி என்ற பெயர் உண்டு ,அதே போலவே இப்பொழுது ,திலினியும் அந்த பெயரை பெற்று பெருமை தேடி கொண்டுள்ளார் .

No posts found.