சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி
இலங்கையில் பல மக்களின், மூன்று பில்லியன் பணத்தை மோசடியான முறையில் ,சுருட்டிய திலினி கைது செய்யப்பட்டு ,சிறையில் அடைக்க பட்டார் .
இவருடன் பல அரசியல்வாதிகள் ,மற்றும் மகிந்தாவின் மனைவி உள்ளிட்டவர்கள் ,நெருங்கியவர்களாகவும் விளங்கினர் .
மகிந்த மனைவியின் ,பலமில்லியன் பணத்தை இவர் வியாபாரம் செய்து வந்துளளர் .
இவர்களது முகவராக இவர் செயல்பட்டுள்ளார் .
சிறையில் மகிழ்ச்சியாக இருந்தேன் கொள்ளை ராணி திலினி
எனினும் அவை மூடி மறைக்க பட்டுள்ளது .இந்த பெண்ணை யார் என்றே தெரியாது என அறிக்கை விட்டவர் ,மகிந்த ராஜபக்சவின் மனைவி அவர்கள் .
ஆனால் தற்போது அவருடன் கூட நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி ,இவர்கள் பின்புலம் ,எது வரை உள்ளது என்பதை பார்த்து தீர்ப்பை ,நீங்களே எழுதி கொள்ளுங்கள் மக்களே .
பூலன் ராணியை கேள்வி பட்டிருக்கிறோம் ,இவர் இந்தியாவை சேர்ந்தவர் அரசியல் ஈடுபட்ட பின்னர் சுட்டு கொலை செய்யப் பட்டார் .
அவருக்கும் கொள்ளை ராணி என்ற பெயர் உண்டு ,அதே போலவே இப்பொழுது ,திலினியும் அந்த பெயரை பெற்று பெருமை தேடி கொண்டுள்ளார் .