வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்

வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்
Spread the love

வியட்நாமில் சிக்கிய தமிழர்கள் 152 பேர் இலங்கை வந்தனர்

கடல்வழியாக ஐரோப்பாவுக்கு நுழையும் முகமாக பயணித்த இலங்கையர்களில் 303 பேர் வியட்நாமில் சிக்கினர் .

இவர்கள் பயணித்த கப்பல் வியட்நாமில் கரை ஒதுங்கிய நிலையில் ,கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டனர் .

அவ்வாறான இலங்கையர்களில் 152 பேர் ,தற்போது இலங்கைக்கு விசேட விமானம் ஒன்றில் அனுப்பி வைக்க பட்டனர் .

இலங்கை செல்லும் இவர்கள் நீதிமன்ற ,விசாரணைகளுக்கு உட்படுத்த பின்னர் ,விடுவிக்க படுவார்கள் .

No posts found.